தொடை விகற்பத்தைக் காண நம்முடைய பார்வை எதன்மேல் செலுத்தப்படவேண்டும்? எவ்வாறு செலுத்துதல் வேண்டும்?
செய்யுளில் அமைந்த சீரடியை நோக்க வேண்டும். சீர்களை இடமிருந்து வலமாகப் பார்க்க வேண்டும்.