|
செய்யுளில் இடம் பெறும் தொடை என்னும் அழகு பற்றியும்
அதன் வகைகள் பற்றியும் புலப்படுத்துகிறது.
உயிர், மெய், உயிர்மெய், வினையெனத் தெரிந்து பெயர்
சூட்டிய நம் முன்னோர், இணை முதலான ஏழு தொடைகளின்
பெயர்களையும்
காரணம் பற்றியே இட்டுள்ளனர்
என்பதனை
அறிவிக்கின்றது.
|