|
|
இந்தப்
பாடம் கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
எனும்
பாக்களின் அடியும் ஓசையும் பற்றி முதலில்
விளக்குகிறது.
பின்னர் மேற்குறித்த பா ஒவ்வொன்றின்
பொது
இலக்கணத்தையும், வகைகளையும் எடுத்துக் காட்டுகளுடன்
விளக்குகிறது. அவ்விலக் கணங்களைக் கூறும் நூற்பாக்களும்
அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
|