தன் மதிப்பீடு : விடைகள் - II
|
|
3. |
‘சமாதி’ என்பதற்கு ஒரு சான்று தருக.
|
உரிய பொருளின் பெயரோ வினையோ ஒப்புடைப் பொருள்மேல் ஏற்றி உரைக்கப்படுவது ‘சமாதி’ எனப்படும். (எ.கா) குமரி ஞாழல் உயர்திணை மணமாகாப் பெண்ணைச் சுட்டும் ‘குமரி’ என்பது இளமையான ஞாழல் மரத்திற்கு ஏற்றிக் கூறப்பட்டது. |
|