4.
மோனைத்தொடை மிகுந்து வருமாறு அமைவது கௌடநெறி சுட்டும் சொல்லின்பம் ஆகும். அறுசீர் விருத்தத்தில் அடிதோறும் முதல் ஐந்து சீரிலும் மோனைத் தொடை அமையும்.