தன் மதிப்பீடு : வினாக்கள் - I (விடைகள்) |
|
3. |
ஒட்டு அணிக்குச் சான்றாகக் காட்டப்பட்ட பாடலில் தாமரை, காவி, வண்டு என்பனவற்றில் மறைத்துக் கூறப்படுவோர் யாவர்? |
தாமரை என்பதில் தலைவியும் காவி என்பதில் பரத்தையும் வண்டு என்பதில் தலைவனும் மறைத்துக் கூறப்படுகின்றவர். |