5) தமிழில் ஐ, ஒள என்னும் கூட்டொலிகள் பற்றிய இருவேறு கருத்துகள் யாவை?

ஒன்று, ஐ, ஒள ஆகிய இரண்டும் இரண்டு உயிர் ஒலிகளின் கூட்டொலி என்பதாகும். மற்றொன்று, ஐ, ஒள ஆகிய இரண்டும் ஓர் உயிர் ஒலி, ஒரு மெய் ஒலி ஆகிய இரண்டு ஒலிகளின் கூட்டொலி என்பதாகும்.



முன்