3) தற்காலத் தமிழில் இருசொற்கள் புணரும் புணர்ச்சியை     எத்தனை வகையாகப் பிரிக்கின்றனர்? அவை யாவை?
இருவகையாகப் பிரிக்கின்றனர். அவை அகச்சந்தி, புறச்சந்தி என்பன ஆகும்.


முன்