தன்மதிப்பீடு : விடைகள் - I
(2)
தொல்காப்பியம் குறிப்பிடும் ‘நாடக வழக்கு’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
நாடக வழக்கு என்பது சுவைபட வருவனவெல்லா வற்றையும் ஓரிடத்து வந்ததாகத் தொகுத்துப் புனைந்துரைக்கும் வகையாகும்.
முன்