1. ஒப்பனைகளே பாத்திரப்பண்புகளை விளக்கிக் காட்டும் என்பதனை நிறுவுக.

முகத்தில் பூசப்படும் நிறங்கள் பாத்திரப் பண்பிற்கு ஏற்ப அமைக்கப்படும். வீர உணர்விற்குச் சிவப்பு நிறமும், கண்ணன் போன்ற மாந்தர்க்கு நீலநிறமும், கூனி, சூர்ப்பனகை போன்றோர்க்குக் கருப்பு நிறமும் பூசப்படும்.