இலக்கண இலக்கிய உரையாசிரியர்களுள்
இலக்கிய உரையாசிரியர்கள் பற்றி இந்தப் பாடம் பேசுகிறது. சங்க
இலக்கியங்களுக்கும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கும் உரை எழுதியவர்கள்
யார், எவர் என்பதனைச் சொல்கிறது.
பத்துப்பாட்டுக்கு
உரையெழுதிய நச்சினார்க்கினியரின் உரைத்திறன் பற்றிச் சொல்கிறது.
புறநானூற்றின் பழைய
உரைகாரரின் உரைத்திறன் பற்றிச் சொல்கிறது.
பதினெண்கீழ்க்கணக்கு
நூல்களுக்கு உரைகண்டோரின் திறன்களைப் பேசுகிறது. பரிமேலழகரின்
உரைத்திறன் பற்றி எடுத்துரைக்கிறது.