2) சிறுகதை வடிவத்திலிருந்து வேறுபட்டு நாவலின் வடிவம் எவ்வாறு அமைந்திருக்கும்?

விரிவான     சூழல்களையும்     விளக்கமான நிகழ்ச்சிகளையும், பலவான உணர்வு நிலைகளையும் கொண்டு, நீண்ட நெடும் நேரத்தில் வாசிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். குறிப்பிட்ட வாழ்நிலையின் விளக்கமாக அதன் பல அம்சங்களைச் சொல்வதாக அமைந்திருக்கும்.



முன்