தன்
மதிப்பீடு : விடைகள் - I |
|
4) |
சிறுகதைக்கும் நாவலுக்கும் உள்ள வேறுபாடுகள்
இரண்டைக் குறிப்பிடுக. |
சிறுகதை
ஒரு பண்பையோ, செயலையோ,
வாழ்க்கையின் ஒரு நிகழ்ச்சியையோ மையமாகக்
கொண்டு அமையும். நாவல் பல பண்புகளையும்,
நிகழ்ச்சிகளையும் உள்ளடக்கியது. |