தன்
மதிப்பீடு : விடைகள் - II |
|
5. |
அண்ணாவின் மொழி நடை பற்றி அகிலன் கூறுவது யாது?
|
"அருவியின் சலசலப்பைப் போல் ஓர் அழகு நடையைத் தமக்கென
உருவாக்கியவர் இவர். கற்றோரையும் கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்துநடை"
என்கிறார் அகிலன்.
|
|