தன் மதிப்பீடு : விடைகள் - II
 

5.
அண்ணாவின் மொழி நடை பற்றி அகிலன் கூறுவது யாது?

"அருவியின் சலசலப்பைப் போல் ஓர் அழகு நடையைத் தமக்கென உருவாக்கியவர் இவர். கற்றோரையும் கல்லாதவரையும் கவருவது இவரது எழுத்துநடை" என்கிறார் அகிலன்.
முன்