தன் மதிப்பீடு : விடைகள் - I
 
4. தன்னுடைய பெரும்பாலான கதைகள் எப்படி எழுந்தவை என்கிறார் சு.சமுத்திரம்?

என்னுடைய பெரும்பாலான கதைகள் சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் என்ற தார்மீகக் கோபத்தில் எழுந்தவை என்று குறிப்பிடுகின்றார்.

முன்