இந்தப்
பாடம், சு.சமுத்திரத்தைப் பற்றியும் அவரது படைப்புகள்
பற்றியும் கூறுகிறது. அடுத்து, அவரது சிறுகதைகளில் இடம்
பெற்றுள்ள பாடுபொருள்கள் பற்றிக் குறிப்பிடுகிறது.
அதன்பின்னர், அவரது சிறுகதைகளின் நோக்கையும்
போக்கையும் எடுத்துரைக்கிறது. சிறுகதைக் கலையின்
வளர்ச்சிக்குச் சமுத்திரத்தின் பங்களிப்பு இறுதியாகக்
கூறப்படுகிறது.
|