பிரபஞ்சனைப்
பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் முதலில் குறிப்பிடுகிறது. அவர்
சிறுகதைகளில் பெண்களின் அவலங்களையும், குழந்தைகளின் உணர்வுகளையும்
இரண்டாவதாகக் கூறுகிறது. பிரபஞ்சனின் சமுதாயப் பார்வை பற்றியும், வரலாற்றுப்
பார்வை பற்றியும் எடுத்துரைக்கிறது. பிரபஞ்சனின் சிறுகதைகளின் நோக்கும்
போக்கும் பற்றிக் கூறுகிறது. இறுதியாக, அவரது பாத்திரப் படைப்பு, கையாளும்
உத்தி, மொழி நடை ஆகியவை பற்றிக் கூறுகிறது.
|