இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப்
பெறலாம்.
• |
சிவகாமியின் புதினங்கள் மூலம் சமூகத்தில் நிலவும்
பல்வேறு பிரச்சினைகளையும் தெரிந்து கொள்ளலாம்.
|
• |
குடும்பம், வாழ்க்கை, சமுதாயம் பற்றிய மதிப்பீட்டை
அறியலாம்.
|
• |
சிவகாமியின் நடையில் காணப்படும் எளிமை, வர்ணனை,
வட்டார வழக்கு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
|
|