4.0 பாட முன்னுரை

தமிழ் இலக்கிய உலகில் சாதிச்சிக்கலை அடிப்படையாகக் கொண்ட நாவல்களின் வரிசையில் இடம் பெற்ற சிறந்த நாவல் கானல் ஆகும். கானலில் காணப்படும் சமுதாயச் சிந்தனைகளும், உத்தி முறைகளும் இப்பாடத்தில் விளக்கப்பட்டுள்ளன.