பாடம்
- 4 |
||
P10214 உ. வே. சா. உரைநடை |
|
தமிழ் உரைநடை
வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடம்பெற்ற
உ.வே. சாமிநாதையர் அவர்களைப் பற்றிச்
சொல்கிறது. இவர்
‘தமிழ்த் தாத்தா’ என்று போற்றப்படுவதைக்
குறிப்பிடுகிறது.
அவருடைய உரைநடைத் திறனை இந்தப் பாடம் விளக்குகிறது. |
|
இந்தப் பாடத்தைப் படிப்பதால் பின்வரும் பயன்களைப் பெறலாம்.
|