இந்தப் பாடம் பாவாணரின் வாழ்வையும் பணிகளையும்
விளக்குகிறது; பாவாணரின் படைப்புகளையும்
அவற்றின்
உட்பொருள்களையும் எடுத்துரைக்கிறது; பாவாணரின்
உரைநடையின் சிறப்பியல்புகளைப்
பட்டியலிட்டுக்
காட்டுகிறது; பாவாணரின் சொல்லாக்கங்களை விளக்கிக்
கூறுகிறது; பாவாணர் தமிழ்
உரைநடைக்கு வழங்கிய
கொடையைச் சுட்டிக் காட்டுகிறது.
|