பாடம் - 4
P10224 மு. வரதராசனாரின் உரைநடை

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இப்பாடம் மு. வரதராசனாரின் வாழ்வையும் பணியையும் கூறுகின்றது; மு.வ.வின் படைப்புகளையும் அவர் பெற்ற பரிசுகளையும் பற்றி எடுத்துக் கூறுகின்றது; மு.வ.வின் உரைநடையின் தனித்தன்மைகளை விளக்குகிறது; மு.வ. தமிழ் உரைநடைக்கு வழங்கியிருக்கும் பங்களிப்பை எடுத்துரைக்கின்றது; மு.வ. வின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளையும் வெளிப்படுத்துகின்றது.

 
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  1. இப்பாடத்தைப் படிப்பதால் மு. வரதராசனாரின் வாழ்வையும் பணியையும் தெரிந்து கொள்ளலாம்.
  2. மு.வ.வின் படைப்புகளையும் அவர் பெற்ற பரிசுகளையும் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  3. மு.வ.வின் உரைநடையின் தனித்தன்மைகளை விளங்கிக் கொள்ளலாம்.
  4. மு.வ. தமிழ் உரைநடைக்கு வழங்கியுள்ள பங்களிப்பைத் தெரிந்து கொள்ளலாம்.
  5. மு.வ. வின் உரைநடையில் காணப்படும் இலக்கியக் கூறுகளை அறிந்து கொள்ளலாம்.
 

பாட அமைப்பு