|
பொதுவாக
இலக்கியத்தை ஆராய்ச்சி செய்யும் போது அவ்விலக்கியத்தை வகைப்படுத்தியும்
நெறிப்படுத்தியும் ஆராய்ச்சி செய்வர். வகைப்படுத்திப் பார்க்கும் இத்தகைய
பண்பு நாடகக் கலைக்கும் பொருந்தும். எந்தெந்த வகை நாடகங்கள் தமிழில்
உருவாகி வளர்ந்துள்ளன என்பதை இப்பாடம் மூலம் அறியலாம். |
|