தன்மதிப்பீடு : விடைகள் - I
3.
மேடை நாடகமே தம் வாழ்வென வாழ்ந்த தமிழ் நாடகப் பெரியவர் யார்?

மேடை நாடகமே தம் வாழ்வென வாழ்ந்த தமிழ் நாடகப் பெரியவர் அவ்வை டி.கே.சண்முகம் அவர்கள்.