தன்மதிப்பீடு : விடைகள் - I | |
1. | பேராசிரியர்
சுந்தரம் பிள்ளை எந்த ஆண்டு எங்கே பிறந்தார்? அவர் பெற்றோர் யாவர்?
|
பேராசிரியர் சுந்தரம் பிள்ளை இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழை என்னும் ஊரில் 1855-ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையார் பெயர் பெருமாள் பிள்ளை; தாயார் மாடத்தி அம்மாள். |
|
![]() |