| 
 
 |  | தமிழ் நாடக உலகில், நாடக மூவர் என்று அழைக்கப்
 பெறுபவர்கள் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த
 முதலியார், பரிதிமாற் கலைஞர் ஆகிய மூவரும் ஆவர்.
 வலுவிழந்தும், பொலிவிழந்தும் இருந்த தமிழ் நாடகக்கலை
 இவர்களால் புத்துயிர் பெற்றது; புதிய ஊக்கம் கொண்டது.
 அவர்களில் சங்கரதாஸ் சுவாமிகளைப் பற்றி இங்குத் தொகுத்துக்
 கூறப்படுகிறது. |  |