தமிழ் நாடகங்களின் மறுமலர்ச்சிக்கும் தமிழ் நாடகக் கலை
வளர்ச்சிக்கும் பம்மல்சம்பந்த முதலியார்
அரும்பணி
ஆற்றியுள்ளார்.
இருபதாம் நூற்றாண்டு நாடக வளர்ச்சிக்குச் சம்பந்த
முதலியாரின் பங்களிப்பு (contribution) மிகவும் முக்கியமானது.
அவரது வாழ்க்கை, நாடகப்பணி, நாடகங்கள் ஆகியவை
இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
|