தன்மதிப்பீடு : விடைகள் - II

4.
அரிச்சந்திரன் நாடகத்தை எதிர்க்கதை நாடகமாக ஆக்கியபோது என்ன பெயரிட்டு அந்த நாடகத்தை ஆக்கினார்?

அரிச்சந்திரன் நாடகத்தைச் சந்திரஹரி என்னும் பெயரில் எதிர்க்கதை நாடகமாக்கினார்.