தன்மதிப்பீடு : விடைகள் - II
1)
வீட்டுக்குள்ளே பெண்ணை ஏன் பூட்டிவைத்தனர்?
பெண்கள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டியவர்கள் என்ற ஆணாதிக்கச் சிந்தனை சமூகத்தில் இருப்பதால் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்தனர்.