தன்மதிப்பீடு : விடைகள் - I

3. கவிஞனின் சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்வது ஏன்?

கவிஞன் உணர்ச்சிகளால் ஆட்டி வைக்கப்படுகிறான்; அலைக்கழிக்கப் படுகிறான். அதனால்தான்    அவனது சொற்களில் மிகுதியான மின் ஆற்றல்போல் உணர்ச்சிகள் பாய்கின்றன.

முன்