தன்மதிப்பீடு : வினாக்கள் - II

4. தாம் விரும்பும் ‘இறப்பு’ எந்த உருவில் வர வேண்டும் என்று முடியரசன் அழைக்கிறார்?

சம உரிமைக்கான புரட்சி வடிவில் தமக்குச் சாவு வர வேண்டும் என்று விரும்புகிறார்; இறப்பை அழைக்கிறார்.

முன்