தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. சிற்பியின் ‘சிகரங்கள் பொடியாகும்’ என்னும் கவிதை யார் கதையைச் சொல்கிறது?

சாதிக் கொடுமைக்கு எதிராகக் கிளர்ந்து எழும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதையைச் சொல்கிறது.

முன்