தன்மதிப்பீடு : விடைகள் - II

1.

தமிழ்விடு தூது நூலில் சோமசுந்தரக் கடவுளிடம் யார் எதற்காகத் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது?

தமிழ்விடு தூது நூலில் ஒரு பெண், தன் காதல் துன்பத்தைக் கூறிச் சோமசுந்தரக் கடவுளிடம் தூது விடுவதாய்க் காட்டப்படுகிறது.


முன்