தன்மதிப்பீடு : விடைகள் - II
தலைவி மானைத் தூது அனுப்பாததற்கு உரிய காரணம் யாது?
மான் சிவபெருமானின் ஆடை ஆகிய புலித்தோலைக் கண்டு அஞ்சும். எனவே தூது அனுப்பவில்லை என்கிறாள்.
முன்