தன்மதிப்பீடு : விடைகள் - II
தலைவி தமிழிடம் தூது வேண்டியது யாது?
இறைவனாகிய சோம சுந்தரக் கடவுள் உன் சொற்படி இங்கு வந்து, என் துன்பங்களை நீக்கி இன்பம்தர வேண்டும்; இதை மறவாது நீ தூது சொல்லி வர வேண்டும் எனத் தலைவி தமிழிடம் வேண்டுகின்றாள்.
முன்