தமிழ்ச்
சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று குறவஞ்சி இலக்கியம். குறவஞ்சி
இலக்கிய வகையில் இடம் பெறும் நூல்களில் ஒன்று சரபேந்திர
பூபாலக் குறவஞ்சி ஆகும்.
இந்த
நூலின் பெயர்க்காரணம், பாட்டுடைத் தலைவர் வரலாறு, நூல்
ஆசிரியர் பற்றிய செய்திகள், நூலின் அமைப்பு, நூலில்
கூறப்படும் செய்திகள் என்பன விளக்கப்படுகின்றன.
சில
குறிப்பிட்ட பாடல் பகுதிகள் சான்றுகளாகத் தரப்படுகின்றன.
|