தன்மதிப்பீடு : விடைகள் - I

6.

திருக்காவலூர்க் கலம்பகம் எனப் பெயர் வரக் காரணம் யாது?

திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அடைக்கல அன்னையைப் புகழ்ந்து பாடும் கலம்பக நூல். எனவே இந்தப் பெயர் ஏற்பட்டது.

முன்