தன் மதிப்பீடு : வினாக்கள் - II |
1. |
திருக்காவலூர் மக்களுக்கு நிலவு சுடுவதில்லை. ஏன்? |
விடை |
2. |
குறம் என்ற உறுப்பின் பொருள் யாது? |
விடை |
3. |
உலகில் ஆன்மாக்கள் எந்தக் கடலில் வீழ்ந்து துன்பம் அடைகின்றன? |
விடை |
4. |
உலக மக்கள் துன்பக் கடலில் விழுந்து தவிக்கும் போது அவர்களைக் காப்பாற்றும்
தெப்பம் யாது? |
விடை |
5. |
அடைக்கல அன்னையின் ஆடை யாது? |
விடை |
6. |
சமூக உல்லாசம் என்ற கலம்பக உறுப்பின் பொருள் யாது? |
விடை |
7. |
சித்து என்ற உறுப்பில் கூறப்படும் செய்தி யாது? |
விடை |
8. |
சம்பிரதம் என்ற உறுப்பின் பொருள் யாது?
|
|
9. |
அம்மானை என்ற உறுப்பு எத்தனைப் பெண்கள் பாடுவதாக அமையும்? |
விடை |