தன்மதிப்பீடு : விடைகள் - II
திருக்காவலூர் மக்களுக்கு நிலவு சுடுவதில்லை. ஏன்?
திருக்காவலூர் மக்கள் அடைக்கல அன்னையின் அன்பர்கள். அவர்கள் சிற்றின்பத்திலிருந்து விடுபட்டுப் பேரின்ப வழியில் செல்பவர்கள். எனவே, நிலவு சுடுவது இல்லை.
முன்