|
|
|
|
13-ஆம்
நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு சிறந்த அகப்பொருள் இலக்கியம்
தஞ்சைவாணன் கோவை என்பதை அறியலாம்.
|
|
ஓர்
அகப்பொருள் கோவை இலக்கியம் எப்படி எழுதப்படும் என்பதை அறிந்து
கொள்ளலாம்.
|
|
அகப்பொருள்
மரபுகளாகிய தலைவன் தலைவியின் அகஒழுக்கங்கள் பற்றி அறிந்து
கொள்ளலாம்.
|
|
அகஇலக்கியத்திற்கே
உரிய உள்ளுறை உவமம், இறைச்சிப் பொருள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். |
|
நூலாசிரியர்
பொய்யாமொழிப் புலவரைப் பற்றியும் அவரது இலக்கியத் திறன் பற்றியும்
அறிந்து கொள்ளலாம். |
|
பாட்டுடைத்
தலைவனாகிய தஞ்சைவாணன் என்கிற சந்திரவாணனுடைய வீரச்சிறப்பு,
கொடைச்சிறப்பு, ஆட்சிச் சிறப்பு ஆகியவற்றையும், அவன் தமிழ்
வளர்த்த தன்மையையும் விளக்கமாக அறிந்து கொள்ளலாம். |
|
அவனுடைய மாறை
என்ற நாட்டின் சிறப்பையும், வையை ஆற்றின் சிறப்பையும் அறிந்து
கொள்ளலாம். |