சிற்றிலக்கியங்களுள்
ஒன்றான உலாவைப் பற்றிப் பேசுகிறது. ஒட்டக்கூத்தரைப் பற்றியும்
அவர் இயற்றிய நூல்களைப் பற்றியும் சொல்கிறது. அவருடைய மூவருலாவில்
ஒரு பகுதியான விக்கிரம சோழன் உலாவை அறிமுகப்படுத்துகிறது.
அந்நூலின் அமைப்பையும் இலக்கியச் சிறப்பையும் எடுத்து விளக்குகிறது.