தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
3) | சூளாமணி என ஏன் பெயரமைந்தது? |
காப்பியத் தலைமாந்தர் ஒருவராம் பயாபதி மன்னனை, உலகின் முடிக்கு ஓர் சூளாமணி ஆனான் (முத்தி. 59) என ஆசிரியர் பெருமைப்படுத்தியுள்ளார். சூளாமணி என்பது பயாபதி அரசனின் புகழ்ப் பெயராக இருப்பதால், அதுவே காப்பியத் தலைப்பாக வந்தது. |