|
இப்பாடத்தை
நீங்கள் படித்தால், கீழ்வரும் பயன்களைப்
பெறலாம்.
அறம், பொருள், இன்பம்,
வீடு எனும் நாற்பொருளும்
வலியுறுத்திச் சொல்வதனை அறியலாம்.
மனிதர்களில் நன்மக்கள்
- தீயமக்கள், உயர்ந்தோர் -
தாழ்ந்தோர் பண்புகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
தோலாமொழித் தேவர்
கூறும் சமண சமயத்தின்
கருத்துகளை அறியலாம்.
பழந்தமிழ் மக்களின்
நம்பிக்கைகள், நன்நிமித்தம்,
தீநிமித்தம் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
|