தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
4) | ‘பாரதிதாசன்’ என்னும் பெயர் கொண்டது எங்ஙனம்? |
1908 - இல் புதுச்சேரியில் பாரதியாரைச் சந்தித்தார். அவர் அன்பைப் பெற்றார். பாரதியிடம் தான் கொண்ட மதிப்பின் காரணமாகச் ‘சுப்புரத்தினம்’ எனும் தன் இயற் பெயரைப் ‘பாரதிதாசன்’ என மாற்றிக் கொண்டார். |