தன் மதிப்பீடு : விடைகள் - II |
||
1)
|
கவிஞர் வாணிதாசனின் தமிழ்மொழிப் பற்றினைக் குறிப்பிடுக. |
|
காதலர்களின் களவின்பமும் தமிழின்பமும் ஒன்று என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.
என்று தமிழச்சியில் தனித்தமிழின் இன்பத்தைப் புகழ்கிறார். தமிழ் இன்பம் அவளுதடு என்றும், தமிழைப் போலத் தித்திக்கும் கொடிமுல்லையாளே ! என்று கொடிமுல்லையிலும் தமிழ்மொழியின் மேன்மையினையும் உயர்வினையும் குறிப்பிடுகிறார். |