தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
5) |
மாங்கனியின் அழகினைக் கண்ணதாசன் எவ்வாறு அறிமுகம் செய்கிறார்? |
மின்வெட்டுக்
கண்கட்ட மேவினால்போல் என்றும், அவையிலிருந்தவர்களின் பார்வையும் அறிவும் மாங்கனியின் மேலே விழுந்தது என்றும் கண்ணதாசன் அறிமுகப்படுத்துகிறார். |