தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
1) |
மாங்கனியின் ஆடல் அழகினைக் கவிஞர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்? |
காற்றுக்குள் முருங்கைமரம் ஆடல் போலும் கடலுக்குள் இயற்கை மடி அசைத்தல் போலும் நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும் நல்லோர்தம் அவைக் கண்ணே நடனமிட்டாள் என்று மாங்கனியின் ஆடல் அழகு பேசப்படுகிறது. |