தன் மதிப்பீடு : விடைகள் - II

1)

மாங்கனியின் ஆடல் அழகினைக் கவிஞர் எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?

காற்றுக்குள் முருங்கைமரம் ஆடல் போலும் கடலுக்குள் இயற்கை மடி அசைத்தல் போலும் நாற்றுக்குள் இளங்காற்று நடித்தல் போலும் நல்லோர்தம் அவைக் கண்ணே நடனமிட்டாள்

என்று மாங்கனியின் ஆடல் அழகு பேசப்படுகிறது.



முன்