தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது?

தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள் பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக் கூறுவதற்கே யாகும்.

முன்