தன் மதிப்பீடு : விடைகள் - I |
|
2. | தொல்காப்பியர் அகத்திணையியலைக் கூறி, அதன் பிறகு புறத்திணையியல் கூறக் காரணம் யாது? |
தொல்காப்பியர் அகத்திணையியல் கூறியதற்குப் பிறகு புறத்திணையியலைக் கூறக் காரணம், அகப்பொருள் பகுதிக்குப் புறனாய் அமையும் (புறப்) பகுதிகளைக் கூறுவதற்கே யாகும். |
|
முன் | |