தன் மதிப்பீடு : விடைகள் - I
|
|
3. | ஆற்றுப்படை இலக்கியத்தில் இடை வழியில் சந்திக்கும் கலைஞர்கள் எப்படித் தோற்றம் அளிப்பார்கள்? |
ஒருவர்க்கு ஒருவர் வேறுபட்ட தோற்றத்தில் இருப்பார்கள். ஒருவன் செல்வச் செழுமையுடன் இருப்பான். மற்றவன் கடுமையான வறுமைக் கோலத்தில் இருப்பான். |
|
முன் |