தன் மதிப்பீடு : விடைகள் - I
தந்தையின் கடமை எதுஎன்று பொன்முடியார் கூறுகிறார்?
மகனுக்குக் கல்வியும் பயிற்சியும் தந்து சான்றோனாக ஆக்குவது தந்தைக்குக் கடமை என்கிறார்.